India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்.26) முடிவடைகிறது. 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம், BLO-க்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ல் தொடங்குவதால், இந்த இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 24.03.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 24.03.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
Sorry, no posts matched your criteria.