India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே…இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க<

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

திருப்பூர் கலெக்டர் மணிஷ் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர் பிரிவுகளில் 2025-26-ம் ஆண்டுக்கான சுற்றுவா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. WWW.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் சிவ பகுதிகளில் மின் கணக்கிடு செய்யப்படாததால், கடந்த மாத கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தும்படி மின்பகிர்மான கழகம் கூறியுள்ளது. இதன்படி பிரிட்ஜவே காலனி பிரிவு அலுவவகத்திற்கு உட்பட்ட பகுதிகள், எஸ்.வி காலனி கோல்டன் நகர் 1 முதல் 4 வது வீதி ஜெயலட்சுமி நகர் 1 முதல் 3வது வீதி, முணியப்பன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளும் இதில் சேரும். மேலும் விவரங்களுக்கு மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்தில் ஒருவரை விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமன்குமார் மீனா வயது 20 என்பதும், அவரிடம் 2 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்த செய்திக்குறிப்பில்: சைபர் மோசடி குற்றங்கள் கடந்த 20 மாதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 1700 புகார்களும் மொத்தமாக 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை விரைந்து செயல்பட்ட காரணத்தால் 4,75,00,000 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம் அவினாசி, பல்லடம்,குடிமங்கலம், வெள்ளகோவில்,ஊதியூர்,சேவூர், அவினாசி பாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <

▶️திருப்பூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இப்பணிக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
▶️விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதியே கடைசி நாள்
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.