India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக ஏற்கனவே சுற்றுப்பயணம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் சில மாற்றங்கள் செய்த மீண்டும் மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

திருப்பூர் மாவட்டத்தில் 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.8க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <

திருப்பூர் மக்களே பிரதம மந்திரியின் PM YASASVI கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க.!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், வெற்றி நிச்சயம் இடத்திட்டத்தின் கீழ், வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளதாகவும், விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ராயபுரத்தை சேர்ந்தவர், 60 வயது மூதாட்டி. சமூக வலைதள விளம்பரத்தை நம்பி செயலியில் பணம் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என பல்வேறு தவணையாக, 9 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பின், பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் பணத்தை கட்ட கூறினர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் காசிபாளையம் சிட்கோ பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக, நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய, கார்த்திக் என்கிற பாஷாவை கைது செய்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 25.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூர் மக்களே, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில், 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <
Sorry, no posts matched your criteria.