India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

திருப்பூர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0421-2482816) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (80) கடந்த 23ம் தேதி வீட்டு வெளியே விறகு அடுப்பில் தண்ணீர் சூடாக்கும் போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றி, உடலுழுவதும் பரவியது.அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற ரங்கம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம்;<

அண்ணா சைக்கிள் போட்டிகள் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ, 17 வயதுக்கு உட்பட்ட மாணவருக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறுகிறவா்களுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேல் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த காவிரி நகரச் சேர்ந்தவர் பழனிச்சாமி. தையல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த 20ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிர் இழந்தார்.

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.