India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆத்துப்பாளையம், 15 வேலாம்பாளையம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், அம்மாபாளையம், போயம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம், செட்டிபாளையம், திருமுருகன்பூண்டி, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

1)திருப்பூர் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே.., உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

திருப்பூர் மக்களே.., நமது மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச சி.என்.சி ஆப்பரேட்டர் பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இதில் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <

திருப்பூர் மக்களே.., தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் – 5 A பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மொத்தம் 32 காலிப் பணியிடங்கள் உள்ளன. நவ.5ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர்: கூட்செட் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லை மற்றும் மத்திய வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாளையம் பிரிவில் போலீசார் ரோந்து பணியின் போது திருமூத்தி (29) மற்றும் வினோத் (22) ஆகிய இரு நபர்களை பிடித்து சோதனை செய்ததில் 180 ML அளவுள்ள 100 மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 2.185 கி.கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவினாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.09) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மங்கலம், பூமலூர், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறை புதூர், வேலாயுதம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுர், பழக்கரை, தேவம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.