India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 0421-2971100. ▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️ டிஎன்எஸ்டிசி டிவிஸ்னல் அலுவலகம் 0421-2422424. ▶️நெடுஞ்சாலைத்துறை டி இ திருப்பூர் 0421-2242533
தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
கோவையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்-மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு பிரித்விக்(2) என்ற மகன் உள்ளார். இத்தம்பதி, குழந்தையுடன் அரசு பஸ்சில் நிலக்கோட்டை சென்று வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, தாராபுரம் தனியார் உணவகத்தில் பேருந்து நிறுத்தும் போது, குழந்தைக்கு பால் கொடுத்துள்ளனர். குழந்தைக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த போது குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர், உடுமலை அமரவாதி வனசரக்கத்தில், அடர்ந்த காட்டின் நடுவில், சின்னாற்றின் கரையில் புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக பாறையில் தோன்றிய மாரியம்மன், மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாகவும் வீற்றிருக்கிறார். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அனைத்து வலிகளையும் போக்க வல்லதாம். இதை SHARE பண்ணுங்க.
▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
திருப்பூர்- காங்கேயம் சாலை முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச போட்டோகிராமி (ம) வீடியோகிராபி பயிற்சி வகுப்பு சேர்க்கை (ஏப்.28) நாளை நடைபெறுகிறது. இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 94890-43923, 99525-18441 என்ற எண்ணை அழைக்கவும்.
பொங்கலூர்: திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக்(22). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்த பிறகு, அலகுமலை பெருந்தொழுவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி கம்பி வேலி மீது மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த மைவாடி பகுதியில், 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், பயன்பாடு முடிந்து கைவிடப்பட்டு, நீர் நிலைகளாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஒரு கல்குவாரியில், இன்று குளிக்கச் சென்ற 8 வயது சிறுமி, தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டனர். இது குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192. ▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553. ▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237. ▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113. ▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857. ▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. ▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இதை SHARE பண்ணுங்க.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.