India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர்: முத்தையன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவகாமி(45). டெய்லரான இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆனந்தன் என்பவர் மூலம் பணியில் சேர்ந்தார். சேர்ந்த மூன்றே நாட்களில் வேலையை விட்டு நின்ற இவர், ஆனந்திடம் தனது சம்பள பணத்தை கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து வீட்டிலேயே தகராரு செய்த தாய் – மகனை ஆனந்தன் கத்தியால் குத்தினார். தற்போது இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கல்பனா (50). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், இரவு நேரங்களில் காவலர்கள் வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய நிலையில் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், இரவு நேர ரோந்து பணியில் இன்றைய தினம் மாநகர குற்ற பிரிவு காவல் உதவியாளர் அனில் குமார் தலைமையிலான போலீசார் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள  Accounts Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <

திருப்பூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

1)திருப்பூர் மாவட்ட இணையதளம்: https://tiruppur.nic.in/ta/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)திருப்பூர் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/about-us/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்https://tiruppur.dcourts.gov.in/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீசார் முத்தூர் சாலையில் நேற்று அக்.13 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அவர் முத்தூர், பெருமாள்புதூரைச் சேர்ந்த செந்தில் (58) என தெரியவந்தது. இதையடுத்து, செந்திலைக் கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மை காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <
Sorry, no posts matched your criteria.