India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் இன்று (ஜன.9) ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் சரவணன் என்பவரின் மளிகை கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாட இருப்பதால் மேற்கண்ட இரு தினங்களிலும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்டம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் இன்று (09.01.2026) பெட்டிக்கடை உரிமையாளர் வீட்டின் மேற்கூரை ஓட்டை உடைத்து வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் வாணியம்பாடி நகர போலீசார் விசரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இடையம்பட்டியை சேர்ந்த சரசு (50), அனுமுத்து (35) இருவரும் அப்பகுதி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் (ஜன.8) இரவு பணி முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, பால்னாங்குப்பம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரசு லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அனுமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.10) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.