Tirupathur

News January 22, 2026

திருப்பத்தூர்: டிகிரி இருந்தால் ரூ.44,000 சம்பளம்

image

திருப்பத்தூர் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு <<>>க்ளிக் செய்து பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருப்பத்தூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

ஆம்பூர் அருகே விபத்து; ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் செங்கிளி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஜன.15ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(40) கூலி தொழிலாளி வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

News January 22, 2026

திருப்பத்தூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

திருப்பத்தூர்: ஊராட்சி தலைவர் பவர் பறிப்பு

image

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக மலர் தண்டபாணி மற்றும் துணைத்தலைவர் சின்னதம்பி இருவருக்கும் இடையே அதிகார போட்டி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை முகமை இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு புகார் வந்த நிலையில், விசாரணை செய்து ஆட்சியரிடம் தெரிவித்தனர். நேற்று (ஜன-21) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி, உத்தரவுபடி தலைவர் மற்றும் துணைத்தலைவர் செக் பவர் பறிக்கப்பட்டது.

News January 22, 2026

திருப்பத்தூர்: GH-ல் அவலம்; கர்ப்பிணி பலி!

image

புதூர்நாடு அருகே உள்ள நெல்லிவாசல்நாடு பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (30). இவரது மனைவி திவ்யபாரதி (25). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், திவ்யபாரதி 2-வது முறையாக கர்ப்பமானார். புதூர்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரத்தபோக்கு நிற்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News January 22, 2026

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News January 22, 2026

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News January 22, 2026

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News January 22, 2026

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!