Tirupathur

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2026

ஆம்பூரில் பட்டப்பகலில் பயங்கரம்

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நாச்சியார்குப்பத்தைச் சேர்ந்த தேவகி என்ற மூதாட்டி, ஆம்பூர் பஜார் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இருட்டான பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்துத் தப்பினர். இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News March 18, 2026

திருப்பத்தூர்: 7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

image

ஜோலார்பேட்டை; சின்ன மூக்கனூர் சேர்ந்த புருஷோத்தமன் இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று (மார்.17) மாணவனின் பெற்றோர்கள் தேர்வுக்கு படிக்காமல் ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டு கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் இருந்த மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

News March 18, 2026

திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

News March 18, 2026

திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

News March 18, 2026

திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

error: Content is protected !!