India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த, ரமேஷ் என்பவர் நேற்று (19.03.2026) பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை, அவர் கடக்க முயன்ற போது, எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த, ரமேஷ் என்பவர் நேற்று (19.03.2026) பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை, அவர் கடக்க முயன்ற போது, எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த, ரமேஷ் என்பவர் நேற்று (19.03.2026) பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை, அவர் கடக்க முயன்ற போது, எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த, ரமேஷ் என்பவர் நேற்று (19.03.2026) பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை, அவர் கடக்க முயன்ற போது, எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.