India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பழைய பேட்டை கிருஷ்ணாபேரியை சேர்ந்தவர் பெரியராஜா (29). இவர் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவையடுத்து பெரிய ராஜா இன்று (பிப்.28) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தேஷ்முக் சஞ்சய் நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிவண்ணன் சமீபத்தில் தான் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் ஒரு காலி பணியிடத்திற்கு வங்கி அதிகாரியாக இருந்து பணி நிறைவு பெற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் மார்ச்.9 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT

மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 90.76 அடி
நீர் வரத்து: 190.76 கனஅடி
வெளியேற்றம் : 440 கன அடி
பாபநாசம்
உச்சநீர்மட்டம்: 143 அடி
நீர் இருப்பு: 79.00 கன அடி
நீர் வரத்து: 139.201 அடி
வெளியேற்றம்: 800 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு: 85.24 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை

திருநெல்வேலி மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பு: களக்காடு விநாயகர் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவாகரத்தில், மது போதையில் குற்றவாளிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எந்த பின்னணியும் இல்லை. உறுதி செய்யப்படாத தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, பாஜகவினரால் “நயினார் நாகேந்திரன்—தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.