Tirunelveli

News April 12, 2026

நெல்லை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

நெல்லை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 12, 2026

நெல்லை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

நெல்லை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 12, 2026

நெல்லை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

நெல்லை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 12, 2026

நெல்லை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

நெல்லை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 12, 2026

நெல்லை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

நெல்லை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 12, 2026

நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

image

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News April 12, 2026

நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

image

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News April 12, 2026

நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

image

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News April 12, 2026

நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

image

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News April 12, 2026

நெல்லை: தாயை எரித்துக் கொன்ற மகன்

image

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

error: Content is protected !!