India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சிற்றாறு மற்றும் குளங்களுக்கு வருகின்ற நீர்வரத்து பகுதிகளை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் சுகுமார் முக்கூடல் பகுதில் இன்று (அக்.21) பிற்பகல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது ஒன்றை வயது மகன் பிரேம்குமார் நேற்று யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு வந்தவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக சார்பில் தேவைக்குஏற்ப சென்னை கோவை திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பரிசுகள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே இயக்கப்படும் பஸ் முன்பதிவுகள் முடிவடைந்தது.
Sorry, no posts matched your criteria.