India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை CLICK செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

களக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ராஜா (29). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கதிர்வேல் தனது தாயார் அருள் மாலாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருள் மாலா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரனை.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக்(22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.