India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <

கருவேலங்குளத்தை சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் (70). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர் தனது மொபட்டில் சேரன்மகாதேவி சாலை பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

நெல்லை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

மானூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) பாரில் மது அருந்தியபோது, மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆல்பர்ட் தனது நன்பர்களுடன் பார் அருகே பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் இளைஞர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சுடலைமணி (19), சந்திரன் (24), பிரகாஷ்ராஜ் (25), பெரியசாமி (25) ஆகிய 4 பேரை கைது.

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெப்ரி டேவிட்சன் 33. இவரது மனைவி பிரியங்கா (33). கடந்த 31ஆம் தேதி அதிகாலை பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியங்கா உடலை உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர்.

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

கூடன்குளம் அருகே கூட்டப்புளி கடலில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மீட்டனர். விசாரணையில் இறந்த மூதாட்டி கன்னன் குளம் ஊரைச் சேர்ந்த விஜயா (65) எனவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது கணவர் ராஜ பாண்டி இறந்ததால் மன வேதனையில். கடலில் விழுந்து இருக்கலாமெனக் கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடன்குளம் அருகே கூட்டப்புளி கடலில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மீட்டனர். விசாரணையில் இறந்த மூதாட்டி கன்னன் குளம் ஊரைச் சேர்ந்த விஜயா (65) எனவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது கணவர் ராஜ பாண்டி இறந்ததால் மன வேதனையில். கடலில் விழுந்து இருக்கலாமெனக் கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடன்குளம் அருகே கூட்டப்புளி கடலில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மீட்டனர். விசாரணையில் இறந்த மூதாட்டி கன்னன் குளம் ஊரைச் சேர்ந்த விஜயா (65) எனவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது கணவர் ராஜ பாண்டி இறந்ததால் மன வேதனையில். கடலில் விழுந்து இருக்கலாமெனக் கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடன்குளம் அருகே கூட்டப்புளி கடலில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மீட்டனர். விசாரணையில் இறந்த மூதாட்டி கன்னன் குளம் ஊரைச் சேர்ந்த விஜயா (65) எனவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது கணவர் ராஜ பாண்டி இறந்ததால் மன வேதனையில். கடலில் விழுந்து இருக்கலாமெனக் கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.