Tirunelveli

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 14, 2026

நெல்லை : கூட்டு பட்டா TO தனி பட்டா.. CLICK HERE

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவாக மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனிபட்டா வழங்கப்படும். அனைவருக்கும் SHARE IT

News April 14, 2026

நெல்லை : மாதம் ரூ.6,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே <>க்ளிக்<<>> செய்யுங்கள். SHARE IT

error: Content is protected !!