Tirunelveli

News April 20, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News April 20, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News April 20, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News April 20, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News April 20, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நெல்லை:பேருந்தில் பயணம் செய்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

நெல்லை சந்திப்பில் இருந்து வெட்டுவான்குளம் சென்ற அரசு பஸ், வேகத்தடையில் ஏறியபோது பின் இருக்கையில் இருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!