India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு விநாயகர் சன்னதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் “நெல்லுக்கு வேலியிட்ட” நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரத வீதி உலா நடக்கிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாமிரபரணி தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு விநாயகர் சன்னதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் “நெல்லுக்கு வேலியிட்ட” நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரத வீதி உலா நடக்கிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாமிரபரணி தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு விநாயகர் சன்னதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் “நெல்லுக்கு வேலியிட்ட” நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரத வீதி உலா நடக்கிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாமிரபரணி தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு விநாயகர் சன்னதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26 ஆம் தேதி பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் “நெல்லுக்கு வேலியிட்ட” நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரத வீதி உலா நடக்கிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாமிரபரணி தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.22) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அனுகவும். இதனை SHARE IT.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு க்<
Sorry, no posts matched your criteria.