India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (01.02.2026) நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <

நெல்லை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <

மேலக்கல்லூர், கங்கைகொண்டன், வன்னிக்கோனேந்தல், மூன்றடைப்பு, பாளை, ரஸ்தா, கரந்தாநேரி ஆகிய மின் நிலையங்களில் இன்று (ஜன 31) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சுத்தமல்லி, சங்கன் திரடு, பாலாமடை, குப்பகுறிச்சி, மூவிருந்தாளி, தேவர்குளம், தோட்டாக்குடி, மருதகுளம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பட்டவர்த்தி, ஆம்பூரணி, சிங்கநேரி, அம்பலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி – 5 மணி வரை மின் தடை.

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.