India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

இன்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டையொட்டி திருவாரூர் நகரின் முக்கிய கடை வீதிகளில் நேற்று மக்கள் திரளாக கூடினர். அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள் என அத்தியாவசிய பொருட்களை வாங்க பெருமளவில் திரண்டு வந்தனர். இதனால் மாலை முதலே நகரின் சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்து திருவாரூர் கடை வீதிகளில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டையொட்டி திருவாரூர் நகரின் முக்கிய கடை வீதிகளில் நேற்று மக்கள் திரளாக கூடினர். அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள் என அத்தியாவசிய பொருட்களை வாங்க பெருமளவில் திரண்டு வந்தனர். இதனால் மாலை முதலே நகரின் சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்து திருவாரூர் கடை வீதிகளில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டையொட்டி திருவாரூர் நகரின் முக்கிய கடை வீதிகளில் நேற்று மக்கள் திரளாக கூடினர். அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள் என அத்தியாவசிய பொருட்களை வாங்க பெருமளவில் திரண்டு வந்தனர். இதனால் மாலை முதலே நகரின் சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்து திருவாரூர் கடை வீதிகளில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.