India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’64’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் செப்டம்பர் 22, 1869-ல் பிறந்தவர் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி என்று அழைக்கப்படுகிறார். இவர், 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மேலும், காந்தியால் “அண்ணன்” என்று அழைக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு மேற்கண்ட எண்களை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் சுதந்திர தின நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விழா மேடைக்கு வருகை தந்து 9:05 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்வும், 9.07 க்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும், 9:15 க்கு சிறப்பாக பணி புரிந்த அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கல், 9:30 க்கு கலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் 11 ஆண்கள் 6 பெண்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. விருப்பம் உள்ளோர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஆய்வாளர் அலுவலகத்தில் 18ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்று செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண்கரட் தெரிவித்துள்ளார்.
பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.