India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது திருவாரூரில் மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.முத்துப்பேட்டை சதுப்புநில காடுகள், 2.வடுவூர் பறவையகம், 3.உதயமார்த்தாண்டபுரம் பறவையகம், 4.மாநகரப் பூங்கா போன்ற இடங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) ரமலான் விடுமுறை என்பதால், இன்று குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் குற்றப்பதிவேட்டில் பதியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீசார் ஒரே நேரத்தில் 50 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சமத்துவபுரத்தை சேர்ந்த அருண்குமார், கட்ட பிரபு, ஆடு குட்டி என்கிற ஆறுமுகம் உள்ளிட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (31.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச்.31) ரமலான், ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் கூட்டங்கள் மாற்றுத் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச்.31) ரமலான், ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் கூட்டங்கள் மாற்றுத் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க..
திருவாரூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.