Thiruvarur

News February 12, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல், (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News February 12, 2026

தீங்கிழைக்கும் செயலிகள் காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் APK என்று WhatsApp telegram SMS ஆகியவற்றை அனுப்பப்படும் செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. குற்றவாளிகள் கோழி அல்லது தீங்கிழைக்கும் ஆண்ட்ராய்டு செயலிகளை அதிகாரப்பூர்வ அல்லாத செயலை விற்பனை தளங்கள் மூலமாக பரப்புகின்றனர் அது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு மாவட்ட அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

News February 11, 2026

மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி இன்று (பிப்.11) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த – 23 மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

News February 11, 2026

திருவாரூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருவாரூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News February 11, 2026

திருவாரூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திருவாரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

மன்னார்குடியில் நூலகம் அமையும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிதாக அமைய உள்ள நவீன நூலக கட்டிடத்தில் தமிழர்களை வாழ வைத்த மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ-ன் உருவ சிலை அமையவுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.

News February 11, 2026

திருவாரூர்: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

image

திருவாரூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

திருவாரூர்: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

திருவாரூர்: ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார்த் துறை அமைக்கக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடைகளை மூடி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!