Thiruvarur

News March 2, 2026

திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து <<>>புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 2, 2026

திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ண மறந்துடாதீங்க.

News March 2, 2026

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

திருவாரூர்: டிஜிட்டல் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு ரூபாய் 7.23 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார்.

News March 2, 2026

திருவாரூர்: பொதுத்தேர்வுகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம், முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

News March 2, 2026

திருவாரூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருவாரூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி அல்லது உபகரணங்களுக்காக முன்பண கட்டணங்கள் கோருதல், நேர்காணல் இல்லாமல் கோரப்படாத சலுகைகள், சிறிய வேலைக்கு அதிக ஊதியம் வழங்குவதாக வாக்குறுதிகள், விரைவாக செயல்படுங்கள் போன்ற அழுத்தம் கொடுக்கும் சலுகைகளை பற்றி சந்தேகப்படுங்கள் என்றும், இது மோசடிக்காரர்களால் அனுப்பி வைக்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

News March 2, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.1) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 1, 2026

திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

திருவாரூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!