India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10th பாஸ்/ஃபெயில், 12th பாஸ், பட்டதாரிகளும்(45 வயதுக்குள்) மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி பயன்பெறலாம். *சூப்பர் வாய்ப்பு. தெரிந்த 10th பாஸ்/ஃபெயில்,12th பாஸ், பட்டதாரிகளுக்கு பகிரவும்.

திருவள்ளூர் மக்களே…! கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள்<

திருவள்ளூர் மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க <

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <

டெங்கு காய்ச்சல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மட்டும் 1,171 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 3,665 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீடுகளை சுற்று மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே. லேசான காய்ச்சல் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.

திருவள்ளூரில் இன்று (07.10.2025) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் நிலைய வாரியான அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சட்டம்-ஒழுங்கு அல்லது அவசர உதவிக்கு, அந்தந்தப் பகுதியின் ரோந்து அதிகாரிகளை அவர்களின் அலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம். அவசர உதவிக்கு 100ஐ என்ற எண்ணை அழைக்கவும்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.300 மானியத்துடன் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும். <

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு ரூ.64,000 -ரூ.94,000 வரை சம்பளம் வழங்கப்படும். 23-34 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் அக்-10க்குள்<
Sorry, no posts matched your criteria.