India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (2.01.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் இன்று (03.01.2026) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, ஆவடி காமராஜ் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் இன்று (03.01.2026) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, ஆவடி காமராஜ் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த கோயில் நாசராஜரின் ஐந்து நடன சபைகளில் முதல் ரத்தின சமையாகும். சிவன் இங்கு “ஊர்த்துவ தாண்டவம்” எனும் நடனம் ஆடினார். பேராலமரம் காட்டில் இடம் பெற்றதன் காரணமாக இந்த சிவன் வடாரண்யேஸ்வரர் eன வழிபடப்படுகிறார். இக்கோயிலில் திருமணம் தடை நீக்கம், சனி பிரச்சினைகள், பணப்பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விசேஷ பலன் இருப்பது ஐதீகம். இதை ஷேர் பண்ணி இந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு போய்ட்டு வாங்க

திருவள்ளூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <

பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஸ்துராஜ். இவரது மகன் அஜித் சாமு(24) நேற்று முன் தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திர அடுத்த மொளச்சூர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.