Thiruvallur

News January 23, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 22, 2026

திருவள்ளூரில் மலிவு விலையில் கார், பைக் வாங்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வரும் ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் 38 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் அடங்கும். மாவட்ட போலீஸ் எஸ் பி விவேகானந்தா சுக்லா தெரிவித்தார். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 22, 2026

திருவள்ளூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருவள்ளூர்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப்.03-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

திருவள்ளூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

ஆவடி அருகே பயங்கர லாரி விபத்து!

image

திருவள்ளூர்: ஆவடி அருகே பனிப்பொழிவு காரணமாக நேற்று(ஜன.21) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேரடியாக மின்கம்பத்தில் மோதியது. இதனால், லாரி கடுமையாக சேதமடைந்தது.

News January 22, 2026

ஆவடி அருகே பயங்கர லாரி விபத்து!

image

திருவள்ளூர்: ஆவடி அருகே பனிப்பொழிவு காரணமாக நேற்று(ஜன.21) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேரடியாக மின்கம்பத்தில் மோதியது. இதனால், லாரி கடுமையாக சேதமடைந்தது.

News January 22, 2026

திருவள்ளூர் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு <<>>கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

image

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.

News January 22, 2026

திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

image

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!