Thiruvallur

News February 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை (பிப்.14) அன்று நடைபெறும். மேலும் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் (பிப்.25)க்குள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News February 13, 2026

திருவள்ளூர்: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

image

திருவள்ளூர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News February 13, 2026

திருவள்ளூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

திருவள்ளூர் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

திருத்தணியில் கொந்தளித்த பெண்கள்!

image

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி, பல பெண்கள் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டநாளாக வேலை வழங்கப்படவில்லை என்பதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சம்பவத்தால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

News February 13, 2026

பூந்தமல்லியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: பூந்தமல்லியில் கடந்த மாதம் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற வாகனத்தை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (12.02.2026) சந்தோஷ் என்ற நபரை கைது செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

News February 13, 2026

திருத்தணி: பெண்ணைத் தாக்கி அட்டூழியம்!

image

திருவாலங்காடு, வேணுகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள்(52). நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் ஏரிக்கரைப் பகுதியில் மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஏரிக் கால்வாய் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மது அருந்தி, முனியம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலால் தாக்கி, கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

News February 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!