India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். உங்கள் வாழ்த்துக்களை கமெண்ட் பண்ணுங்க மக்களே!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் குறித்த விவரங்களையும், அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களில், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.

கோத்தகிரி தாலுகா தெங்குமரஹாடா அரசு உயர்நிலை பள்ளியில் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது . உதகை தொட்டபெட்டா ஊராட்சியில் ஆடாசோலை சமுதாயக்கூடம் , நெலாக்கோட்டை ஊராட்சி, மே பீல்டு மதரஸா ஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார் .

கோத்தகிரி தாலுக்கா தெங்குமரஹாடா அரசு உயர்நிலை பள்ளியில் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுகிறது . உதகை தொட்டபெட்டா ஊராட்சியில் ஆடாசோலை சமுதாயக்கூடம் , நெலாக்கோட்டை ஊராட்சி, மே பீல்டு மதரஸா ஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார் .
Sorry, no posts matched your criteria.