India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் நெடுஞ்செழியன். இவர், அரசு பணியில் இருக்கும் போது அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என்ற விதிமுறையை மீறி திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து நெடுஞ்செழியனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் குன்னூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக தங்கராஜ் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.