Thenilgiris

News September 27, 2025

நீலகிரியில் மேற்கூரையை உடைத்தது காட்டு யானை!

image

தேவர்சோலையில் கடந்த சில மாதங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு தேவர்சோலை 8 மைல் பகுதியில் கடை வைத்திருந்த உத்திரபாண்டி மளிகைக் கடையின் மேற்கூரையை யானை உடைத்து சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News September 27, 2025

நீலகிரி: கை ரேகை வேலை செய்யலையா?

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>கிளிக்<<>> செய்து Grievance Redressal, கரூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News September 27, 2025

நீலகிரி: இந்தியன் வங்கியில் ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 27, 2025

நீலகிரி: VAO லஞ்சம் வாங்கினாகில் என்ன செய்யலாம்!

image

நீலகிரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0423-2443962) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நீலகிரி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நீலகிரி மக்களே நாளை கடைசி நாள்!

image

நீலகிரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நாளை கடைசி (28.09.2025) தேதி ஆகும். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நீலகிரி: உங்கள் கரண்ட் BILL அதிகமா வருதா ?

image

நீலகிரி மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம்;<>www.pmsuryaghar.gov.in <<>>என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்; இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் ராதகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நீலகிரியில் மதுக்கடைகள் மூடல்; கலெக்டர் அறிவிப்பு

image

அக். 2 காந்தி ஜெயந்தி அன்று, அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் (ம) பார்கள் மூடப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால், ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 0423 2223802; மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) 0423 2443693; குன்னூர் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 0423 2234211 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம்.SHAREit

News September 27, 2025

நீலகிரி: பெண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், தெங்குமரஹாடா பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து சென்றபோது, நீலகிரி கிழக்கு சரிவு காப்புக்காடு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் அந்த யானை புதைக்கப்பட்டது.

News September 27, 2025

நீலகிரி: இ.பி.எஸ். மீது காங்கிரஸ் புகார்!

image

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, இன்று (செப் 26) ஊட்டி காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் தலைமையில் காங்கிரஸார் திரளாக வந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

error: Content is protected !!