India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பந்தலூர் சுற்றுவட்டார நீரோடைகளில் மனித கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்த இரண்டு டாங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சேரம்பாடி அருகே டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில், மக்கள் மற்றும் வனவிலங்குகள் பயன்படுத்தும் நீரில், உள்ளூர் நபரின் ஆதரவுடன் கழிவு கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லாரிகளை சிறைபிடித்த மக்கள், சேரம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம் இத்தலார் அருகே உள்ள பூர்த்தியான பகுதியில் தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ள புலி வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் தேயிலை பறிக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மைக் மூலம் கிராமப்புறங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 5 முதல் 7 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிய வந்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று, பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இரண்டாம் நாளாக இன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களின் வாயிலாக தவறாமல் ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நீலகிரி மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநில அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு,பொங்கல் தொகுப்பு வழங்குகிறது. ஊட்டி வட்டத்தில் 56,232, குன்னுார் வட்டத்தில் 45,506, கூடலுார் வட்டத்தில்,41,491;கோத்தகிரி வட்டத்தில், 29,384; குந்தா வட்டத்தில், 15,419 பந்தலுார் வட்டத்தில் 30,544 என,மொத்தம் 218,576 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட உள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.