Theni

News April 12, 2026

தேனி: பைக் மோதி விபத்து; இளம்பெண் படுகாயம்

image

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

தேனி: பைக் மோதி விபத்து; இளம்பெண் படுகாயம்

image

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

தேனி: பைக் மோதி விபத்து; இளம்பெண் படுகாயம்

image

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

தேனி: பைக் மோதி விபத்து; இளம்பெண் படுகாயம்

image

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

தேனி: பைக் மோதி விபத்து; இளம்பெண் படுகாயம்

image

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

கம்பம்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் நேற்று தனது நண்பருடன் கம்பம் – கூடலூர் புறவழிச்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தேனியிலிருந்து குமுளி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மலைச்சாமியை மீட்டு கம்பம் GH-க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் லாரி டிரைவரான ராஜீவ்காந்தி மீது வழக்குப்பதிவு.

News April 12, 2026

கம்பம்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் நேற்று தனது நண்பருடன் கம்பம் – கூடலூர் புறவழிச்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தேனியிலிருந்து குமுளி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மலைச்சாமியை மீட்டு கம்பம் GH-க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் லாரி டிரைவரான ராஜீவ்காந்தி மீது வழக்குப்பதிவு.

News April 12, 2026

கம்பம்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் நேற்று தனது நண்பருடன் கம்பம் – கூடலூர் புறவழிச்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தேனியிலிருந்து குமுளி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மலைச்சாமியை மீட்டு கம்பம் GH-க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் லாரி டிரைவரான ராஜீவ்காந்தி மீது வழக்குப்பதிவு.

News April 12, 2026

கம்பம்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் நேற்று தனது நண்பருடன் கம்பம் – கூடலூர் புறவழிச்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தேனியிலிருந்து குமுளி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மலைச்சாமியை மீட்டு கம்பம் GH-க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் லாரி டிரைவரான ராஜீவ்காந்தி மீது வழக்குப்பதிவு.

News April 12, 2026

கம்பம்: லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் நேற்று தனது நண்பருடன் கம்பம் – கூடலூர் புறவழிச்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தேனியிலிருந்து குமுளி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மலைச்சாமியை மீட்டு கம்பம் GH-க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் போலீசார் லாரி டிரைவரான ராஜீவ்காந்தி மீது வழக்குப்பதிவு.

error: Content is protected !!