India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

கம்பத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக சாருகேஷ் (20) என்பவரையும் அவருக்கு மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாக ஜேசன் கிறிஸ்டோபா் (34) என்பவரையும் பெரியகுளம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சுருளிமுத்து (51) என்பவரையும் செப்டம்பா் மாதம் போலீசார் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை எண்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தேனி வட்டாட்சியர் அலுவலகம் 04546-255133, பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் 04546-231215, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் 04546-290561, போடி வட்டாட்சியர் 04546-280124, பாளையம் வட்டாட்சியர் 04554-265226 என்ற எண்ணில் அந்த அந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளுங்க.தெரியாதவர்களுக்கு SHARE IT.

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும்.
SHARE பண்ணுங்க.

பெரியகுளம் தாலுகா பெருமாள்கோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த மணி மனைவி சிட்டம்மாள் 75. சாத்தாக்கோவில்பட்டி பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இரு டூவீலரில் வந்த 35 வயது மர்மநபர்கள், சிட்டம்மாளிடம் ரூ.20 கொடுத்து 2 சிகரெட் வாங்கியுள்ளனர்.சிறிது நேரத்தில் சிட்டம்மாள் முகத்தை துணியால் அமுக்கி மூக்கில் அணிந்திருந்த 2 கிராம் தங்கமூக்குத்தி, பையில் வைத்திருந்த ரூ.300 யை பறித்து சென்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 17.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பொம்மை பாளையம் தாலுகா சின்னமனூர் நகராட்சி மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பேக்கரி கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு காரம் உணவு வகைகள் முறையாக தயாரிக்கப்படுகிறதா என்பதனை மாவட்ட உணவு பாதுகாப்பாளர் அலுவலர் அவர்களின் அறிவுறுத்தின்படி என்று அனைத்து கடைகளையும் சின்னமனூர் உணவுபாதுகாப்புஅலுவலர்ஆய்வு செய்யப்பட்டு தரம் இல்லாத உணவு வகைகள் அளிக்கப்பட்டு வருகிறது….

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அவரது அத்தை வீட்டிலிருந்து படித்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் அத்தையின் உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சிறுமி சென்றார். அங்கு பழக்கமான சதீஷ் (20) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு (அக்.16) பதிவு.

தேனி மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.