India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாவபுண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரபுத்திரன் நாயனாருக்கு காஞ்சிபுரத்தையடுத்து தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரபுத்திர நாயனார் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததினால் அன்றைய தினத்தில் இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் குறையும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி தெரியாத நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 14) நீர்மட்டம்: வைகை அணை: 56.36 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.79 (126.28) அடி, வரத்து: 11.56 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.30 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
பெங்களூரூவை சேர்ந்த கிஷோர்குமார் (44) அவரது மனைவி நித்யா (35) மகன்கள் ஜோஸ்வா (13), ஜோயல் (11) ஆகிய நால்வரும் நேற்று (ஏப்.13) போடிமெட்டு வழியாக காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர். பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது. நால்வரும் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
தேனியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு அன்று வழிபட்டால் முருகனின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.பக்தர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்க
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 13) நீர்மட்டம்: வைகை அணை: 56.63 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 522 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.13 (126.28) அடி, வரத்து: 13.53 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 37.80 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி அருகிலுள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி வருகின்ற 28.04.2025 அன்று நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு இந்த 04546-251578, 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <
Sorry, no posts matched your criteria.