Theni

News October 25, 2025

தேனி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

தேனி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தேனி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு .
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News October 25, 2025

தேனியில் பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகன்

image

போடியை சேர்ந்தவர் வடிவேல் குமார் (28). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தோறும் மது குடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் இவரது தாயார் சாந்தியின் செல்போனை விற்பனை செய்து மது குடித்துள்ளார். இது சம்பந்தமாக மகனை சாந்தி திட்டிய நிலையில் ஆத்திரம் அடைந்த வடிவேல்குமார் தாயாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் போடி போலீசார் வடிவேல் குமாரை கைது (அக்.24) செய்தனர்.

News October 25, 2025

தேனி இளைஞர்களே உதவித்தொகை வேண்டுமா

image

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புபவர்கள் http://tnvelaivaaipu.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 25, 2025

தேனிக்கு புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்

image

தேனி மாவட்ட வருவாய் அலுவலராக மகாலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவின் படி அவர் மாற்றப்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ப. ராஜகுமார் தேனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என மாநில அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

தேனி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News October 24, 2025

தேனியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News October 24, 2025

தேனி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

தேனி மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

தேனி: மருமகனின் வெறிச்செயல்

image

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு

News October 24, 2025

வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்த முருகன்

image

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு சஷ்டி விரத இரண்டாம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

error: Content is protected !!