Thanjavur

News January 3, 2026

தஞ்சை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

News January 3, 2026

தஞ்சை: ரூ.800 கோடி மோசடி; அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

image

சிங்கப்பூரை சேர்ந்தவர் முகமதா வேகம் (76) இவருக்கு சொந்தமான 800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த சொத்துக்களை அதிமுக மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் போலி ஆவணங்கள் செய்து மோசடி செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட முகமதாபேகம் குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

News January 3, 2026

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

தஞ்சை: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

கண்டிதம்பட்டு உச்சி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). கொத்தனாரான இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், ஈச்சன்விடுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாயின் மெயின் வாய்க்காலில் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

News January 3, 2026

தஞ்சை மாவட்டத்தில் 464 இடங்களில் தீவிபத்து!

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தீப்பிடித்ததாக தஞ்சை, கும்பகோணம், திருக்காட்டுப் பள்ளி, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு மொத்தம் 464 தகவல்கள் வந்தன. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் ரூ.3 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 400 மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன. ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்து 900 மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

News January 3, 2026

தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

image

தஞ்சை ரெயில் நிலையத்திற்கும் குடிகாடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் 300 மீட்டர் தொலைவில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் செம்மொழி விரைவு ரெயிலில் அடிபட்டு பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதிய வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

News January 3, 2026

தஞ்சை: ரயிலில் அடிபட்டு துடிதுடித்து பலி!

image

தஞ்சை ரெயில் நிலையத்திற்கும் குடிகாடு ரெயில் நிலையத்திற்கும் இடையில் 300 மீட்டர் தொலைவில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் செம்மொழி விரைவு ரெயிலில் அடிபட்டு பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதிய வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

News January 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!