India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்கள் ஜன.14-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆய்வாளர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கூட்டத்தில் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் அடுத்த காஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (28). இவர் நண்பர்களுடன் தஞ்சை வந்துவிட்டு வீடு திரும்பும் போது, தஞ்சை மேம்பாலம் அருகே டயர் வெடித்ததில், கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி சென்ற லோகேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.