India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகசட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப். 23-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரம் திருவிடைமருதூர் சந்திரகுமார் 9445000286, கும்பகோணம் திருமலை 9445000466, பாபநாசம் ரவிச்சந்திரன் 7338801272, திருவையாறு 9445477832, தஞ்சாவூர் நித்யா 9445000465, ஒரத்தநாடு ரேணுகாதேவி 9445074594, பட்டுக்கோட்டை சங்கர் 9445000467, பேராவூரணி கலியமூர்த்தி 9443643392

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு 10 முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு 10 முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு 10 முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.