India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நேற்று மதியம் தனியார் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை நோக்கி புறப்பட்டார். அப்போது, அவரது காரை மறித்த மகளிர் அவருடன் செல்பி எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மகளிர் அலைபேசியை வாங்கிய துணை முதல்வர் செல்ஃபி எடுத்த பின் அவரிடம் மீண்டும் அலைபேசியை வழங்கினார்.

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தென்காசி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <

தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் 15 வது பொதுமக்கள் சார்பாக என குறிப்பிடபட்டு குடிநீர் தர மறுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கோ பேக் உதயநிதி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தென்காசி பகுதியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 5 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் மதுபோதை, குடும்ப தகராறு காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.6) வெள்ளிக்கிழமை வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை, வங்கி ஆகிய துறைகளில் 7, 127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.