Tenkasi

News August 20, 2025

திருக்குற்றாலநாதர் கோவிலில் பிரதோஷம்

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் தளமான திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் இன்று மாலை 4:30 மணி அளவில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகளும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (19-08-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News August 19, 2025

தென்காசி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு குரு பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மேலும் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055800, 9488845666 எண்ணிற்கும், தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.

News August 19, 2025

தென்காசி டெய்லரிங் வேலை READY – APPLY பண்ணுங்க…!

image

தென்காசியில் உள்ள GARMENTS கம்பெனியில் டெய்லரிங் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர 10ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆண் – பெண் என இரு பாலரும் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.15,000 வரை சம்பளம் வழங்கபடுகிறது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க… இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…

News August 19, 2025

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும். விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

தென்காசி: தேர்வு இல்லை; ரயில்வேயில் வேலை

image

தென்காசி இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 19, 2025

தென்காசி வழி செல்லும் ரயில்களின் விவரம்

image

ஏர்னாக்குளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (06015)
வேளாங்கண்ணி ஏர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் (06016)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82615)
திருநெல்வேலி டவுன் சிறப்பு (06072)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82625)
திருநெல்வேலி பாலக்காடு ஜங்ஷன் சிறப்பு (06791)
பாலக்காடு ஜங்ஷன் திருநெல்வேலி சிறப்பு (06792)
செங்கோட்டை மதுரை ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்(02662)
*ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

நாளை செங்கோட்டை பள்ளியில் மருத்துவ முகாம்

image

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News August 19, 2025

தென்காசி மாவட்டத்தில் மின் சேவை எண் அறிவிப்பு

image

தென்காசியில் மழை நேரங்களில், மின்கம்பங்கள், மின்சாதனங்கள் அருகிலேயே அல்லது கிழே நிற்க வேண்டாம். மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

News August 18, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (18-08-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!