India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டவிவசாயிகள் பயன்பெற வேண்டி 57 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைங்களை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கேற்ப ஒப்புதல் பெறப்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களட திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்ற விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்தார்.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி தெற்கு & வடக்கு சத்திரம் வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, சொக்கநாதன் புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் வடுகப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகளம், வெள்ளாகளம், ஆவுடையார்புரம் & கண்டம்பட்டி நக்கலமுத்தன்பட்டி இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம் புளியங்குளம் அய்யனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் “SHARE

உங்கள் வாட்ஸ் ஆப்-ல் தேவை இல்லாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருகிறதா?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை குமாரசாமி கோவிலில் ஜனவரி 31ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. சிறப்பு அலங்காரத்தில் திருமலை குமரன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க

தென்காசி, கடையநல்லுார், சங்கரன் கோவில், ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட முடிவு செய்ததாகவும் வாசுதேவநல்லுார் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு வழங்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாகவும் தகவல். அதன்படி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி MLA, EX.அமைச்சர் ராஜலட்சுமி, ராஜேந்திரன் or பிரபாகரனை வேட்பாளராக அறிவிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த நிலை வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் அவ்வப்போது வனப்பகுதியில் சென்று வேட்டையாடி வருகின்றன. அவர்களை வனத்துறையினர் கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று புளியரை பகுதியில் வேட்டையில் ஈடுப்பட்ட 2 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

வாசுதேவநல்லூர், சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்த முனீஸ்வரன் (39) தனியார் ஆலையில் தையல் தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு மனநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. முன்பு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தவர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், (ஜன.31) மனைவி வெளியூர் சென்றபோது, வீட்டில் இருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். வாசுதேவநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.