India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான், இளையான்குடி, சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், இளையான்குடி, தாயமங்கலம், கண்ணமங்கலம், கண்டனூர், இலுப்பக்குடி, பெரிய கோட்டை, வீரசேகரபுரம், மாவிடுதிகோட்டை, கண்டதேவி, ஆறாவயல் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (07.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் சகோதரர்கள். இந்நிலையில், கருப்புசாமியின் கோழி பாலமுருகனின் வீட்டுக்குள் சென்றதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன், கருப்புசாமியை அரிவாளால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் பெயரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.9) திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.9) திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலா ளர்களின், உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இணையதளம் வாயிலாக https://application.tnbocw.com பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 8001858687 இந்த எண் மூலம் தொடர்பு கொண்ட தகவலை அறியலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.