India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (09.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை செவ்வாய்கிழமை (10.2.2026) மற்றும் புதன்கிழமை (11.2.2026) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் கீழ் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்தார். பெயர் நீக்கம் 2,221, திருத்தம் 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

1. சிவகங்கை – 04575-240232
2. மானாமதுரை – 04574-258017
3. இளையான்குடி – 04564-265232
4. திருப்புவனம் – 04574-265094
5. காளையார்கோவில் – 04575-232129
6. தேவகோட்டை – 04561-272254
7. காரைக்குடி – 04565-238307
8. திருப்பத்தூர் – 04577-266126
9. சிங்கம்புணரி – 04577-242155
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி (வயது 53). இவர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் – தொண்டி சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
Sorry, no posts matched your criteria.