India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Amazon Web Services re/Start – AI Programmer பயிற்சி வழங்கப்படவுள்ளது 18 முதல் 30 வயதுடைய ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பட்டதாரிகள் www.tahdco.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியின் போது தங்கும் வசதி, சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்<

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புலிப்பாண்டி என்பவர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது தப்பியோடியார். மருத்துவமனை வளாகத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

கோவிலூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு கடந்த 6 ம் தேதி அன்று வாட்ஸ் அப்பில் பென்ஷன் கார்டு என்ற ஒரு லிங்க் வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதில் தனது வங்கி கணக்கு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.15 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவிலூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு கடந்த 6 ம் தேதி அன்று வாட்ஸ் அப்பில் பென்ஷன் கார்டு என்ற ஒரு லிங்க் வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதில் தனது வங்கி கணக்கு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.15 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.