Sivagangai

News February 14, 2026

சிவகங்கை: இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Amazon Web Services re/Start – AI Programmer பயிற்சி வழங்கப்படவுள்ளது 18 முதல் 30 வயதுடைய ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பட்டதாரிகள் www.tahdco.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியின் போது தங்கும் வசதி, சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE

News February 14, 2026

சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000.. APPLY

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.

News February 14, 2026

சிவகங்கை: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 13, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

சிவகங்கை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்<>கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

BREAKING: சிவகங்கையில் கைதி தப்பியோட்டம்

image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புலிப்பாண்டி என்பவர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது தப்பியோடியார். மருத்துவமனை வளாகத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

News February 13, 2026

சிவகங்கை : இனி உங்களுக்கு காசு மிச்சம்..!

image

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <>க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க.. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க…

News February 13, 2026

சிவகங்கை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 13, 2026

சிவகங்கையில் Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி

image

கோவிலூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு கடந்த 6 ம் தேதி அன்று வாட்ஸ் அப்பில் பென்ஷன் கார்டு என்ற ஒரு லிங்க் வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதில் தனது வங்கி கணக்கு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.15 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

சிவகங்கையில் Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி

image

கோவிலூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (66) என்பவருக்கு கடந்த 6 ம் தேதி அன்று வாட்ஸ் அப்பில் பென்ஷன் கார்டு என்ற ஒரு லிங்க் வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதில் தனது வங்கி கணக்கு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.15 லட்சத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!