India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொட்டப்பாளையம், திருபுவனம், ஆ.காளாப்பூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை அமைத்து கொள்ளவும். SHARE IT

சிவகங்கை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொட்டப்பாளையம், திருபுவனம், ஆ.காளாப்பூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை அமைத்து கொள்ளவும். SHARE IT

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, செட்டிநாடு ரயில் நிலைத்திற்க்கு வந்து செல்லும் ரயில்களின் 2026ம் ஆண்டிற்கான புதிய ரயில் நேர அட்டவணை வெளியிட்பட்டுள்ளது. செட்டிநாடு ரயில் நிலையத்தை பயன்படுத்தும் அனைத்து இரயில் பயணிகளும் இந்த அட்டவணை நேரப்படி தங்கள் பயணங்களை அமைத்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

சிவகங்கை மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

சிவகங்கை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் இங்கு <

சிவகங்கை மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<

சூரக்குளம் திருவேலங்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்த விளம்பரம் பார்த்து அதில் இருந்த ஐடி-யை தொடர்பு கொண்டுள்ளார். மேற்படிப்புக்கு கல்வி உதவி தொகை பெற, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பின் தான் ஏமாந்ததை அறிந்த அந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.