India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்த 38 வயது கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்ற போது அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பல ஸ்கூட்டர்கள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம், பேருந்து பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<

சிவகங்கை மக்களே வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் இலவச உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென சிறப்பு தேர்வு முகாம்கள் ஜன.20 அமராவதிபுதூரிலும், ஜன.22 சிவகங்கை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும், ஜன.23 மானாமதுரை சி.எஸ்.ஜ. செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளியிலும், ஜன.24 ஆ.தெக்கூர்,ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளியிலும்,ஜன.28 தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.