Salem

News March 20, 2026

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் நாளை (21.03.2026) சனிக்கிழமை ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படும். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இந்த மாற்றம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயணிகள் இந்த நேர மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

News March 20, 2026

சேலம்: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு<>: CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

BREAKING சேலம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

image

ஈரோடு- சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து அரியானூர் அருகே, மினி வேன் மற்றும் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன்,சத்யா என 8 பேர் விவரம் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

BREAKING சேலம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

image

ஈரோடு- சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து அரியானூர் அருகே, மினி வேன் மற்றும் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன்,சத்யா என 8 பேர் விவரம் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

சேலம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 20, 2026

சேலம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!