India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 16 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 13 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் சேலம் மாவட்டம் அரூர் மெயின் ரோடு சுக்காம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்பூஜையை முன்னிட்டு சேலம் வழியாக மங்களூரூ-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்களை (06005/06006) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, செப்.29- ல் மங்களூரூவில் இருந்தும், செப்.30-ல் சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த ராமர் இவர் பல்வேறு பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி திருப்பி தராமல் இருந்துள்ளார் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தராத நிலையில் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் ராமரை போலீசார் கைது செய்தனர்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஒரு பிரிவான சேலம் உருக்காலையில் உதவு மேலாளர் மற்றும் இளநிலை பொறியாளர் அசோசியேட் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளது.தகுதி முன்பதிவு & தளர்வு,விண்ணப்பம் & செயலாக்க கட்டணம், போன்ற முழு விளம்பர விவரங்களை, நிறுவனத்தின் வலைத்தளமான www.sail.in-ன் “careers” என்ற இணைப்பிலோ அல்லது www.sailcareers.com என்ற வலைத்தளத்திலோ காணலாம். 26.10.25 விண்ணபிக்க வேண்டும்.SHAREit

கரூரில் நேற்று தவெக பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்த 38 பேர் மேற்பட்டோரின் மரணம் குறித்து, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு சினிமா நடிகரை பார்ப்பதற்கு பலர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அந்த நடிகர் பொறுப்பேற்பாரா? இது படுபாதக செயல் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று தவெக பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்த 34 பேர் மேற்பட்டோரின் மரணம் குறித்து, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு சினிமா நடிகரை பார்ப்பதற்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அந்த நடிகர் பொறுப்பேற்பாரா, இது படுபாதக செயல் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.27) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று (27.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.